சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட அரசு தரப்பு வழக்கறிஞரை நியமித்த கர்நாடக அரசு Apr 07, 2023 1485 சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் உடமைகள், பரிசு பொருட்களை ஏலத்திற்கு விட நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமித்துள்ளது. மறைந்த மு...